நெஞ்சுக்கு நீதி - ஆறாம் பாகம்
தலைப்பு
:
நெஞ்சுக்கு நீதி - ஆறாம் பாகம்
ஆசிரியர்
:
கலைஞர் மு. கருணாநிதி
வெளியீடு
:
திருமகள் நிலையம்
பதிப்பு
:
முதல் பதிப்பு, 2013

ஆட்சியில் இருந்தபோது மட்டுமல்லாமல், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் கலைஞர் உத்வேகத்துடன் அரசியல் பணியாற்றியவர். எதிர்க்கட்சித் தலைவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். ஆறாம் பாகம் 1999–2006 வரையிலான நிகழ்வுகளை விவரிக்கிறது .

கலைஞரின் பிற படைப்புகள்